சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

ஊத்துக்குளியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும்…

View More சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!

அரியலூர் அருகே மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அரியலூர் மேல அக்ரஹாரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

View More மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச்…

View More போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!

மதுபானம் கிடைக்காததால், போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள சன்னதி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.…

View More போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!

சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

View More சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ட்ரோன் கருவி மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று…

View More ட்ரோன் கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு!

15 பேருக்கு கொரோனா ? மதுரை விமான நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி, ஒரே நாளில் 17…

View More 15 பேருக்கு கொரோனா ? மதுரை விமான நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?

தரமற்ற கலப்பட மற்றும் போலி சானிடைசர் விற்பனை செய்து வந்ததால் 82 நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்த பிறகு முகக்கவசம், சானிடைசர்  பயன்பாடு அதிகமானது, இதனால் அதன் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருந்து கடைகளில் விற்கப்படும் சானிடைசர் தரமானதாக…

View More தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?

போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் மதுபானம் கிடைக்காததால் 5 லிட்டர் கேன் சானிடைஸரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம்…

View More போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!