“இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? ” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!

இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

View More “இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? ” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!

“கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!

தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா்…

View More “கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள்…

View More கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக…

View More இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இன்றுவரை 10,17,20,580 பயனாளிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்திய அரசு நாளை முதல்…

View More 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை…

View More கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்

4வது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்த இஸ்ரேல் அரசு

பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது.  சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான், டெல்மைக்ரான் என உருமாற்றம் அடைந்து…

View More 4வது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்த இஸ்ரேல் அரசு

தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த…

View More தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

சிறார்களுக்கு தடுப்பூசி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்…

View More சிறார்களுக்கு தடுப்பூசி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்

ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து  பள்ளிகள் தொடங்கி  நேரடி…

View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்