இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை இளைஞர்கள் 2 பேரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 32 வயது…
View More பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ: சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்!புதுச்சேரி
புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் “சாகர் கவாச்” கடலோர பாதுகாப்பு ஒத்திகை!
புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுகளை தடுக்கும் வகையிலும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சாகர் கவாச் என்கிற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவலை…
View More புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் “சாகர் கவாச்” கடலோர பாதுகாப்பு ஒத்திகை!புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!
புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல்படையினர், பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரிடரில் பாதிக்கும் மக்களை மீட்பது, சிகிச்சையளிப்பது, பாதுகாப்பது உள்ளிட்டவை நிகழ்த்திக்காட்டப்பட்டது. புதுச்சேரியில் உள்ள மூர்த்தி…
View More புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!புதுச்சேரியில் திடீர் கடல் சீற்றம் – துாண்டில் முள் வளைவு அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
புதுச்சேரியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால், கடற்கரை ஓரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்களில் கடல் நீர் புகுந்தது. புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர்…
View More புதுச்சேரியில் திடீர் கடல் சீற்றம் – துாண்டில் முள் வளைவு அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி!
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சட்டப்பேரவை அருகேயுள்ள அரசு பொது மருத்துமனையில் நோயாளிகளுக்கு முறையான…
View More புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி!புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு…
View More புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!காவலர் தேர்வில் ஒரே கிராமத்தில் 11 பேர் தேர்ச்சி – அமைச்சர் வாழ்த்து!
புதுச்சேரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேர் காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்ற நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 253 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப கடந்த…
View More காவலர் தேர்வில் ஒரே கிராமத்தில் 11 பேர் தேர்ச்சி – அமைச்சர் வாழ்த்து!தாம்பூல பையில் மதுபாட்டில்கள்!! கொந்தளித்த விருந்தினர்கள்!
புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உற்றார் – உறவினர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும் போது தாம்பூலம்…
View More தாம்பூல பையில் மதுபாட்டில்கள்!! கொந்தளித்த விருந்தினர்கள்!காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய திமிங்கலம்: 7 மணி நேரம் போராடி கடலில் விட்ட மீனவர்கள்!
காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய 80 அடி திமிங்கலத்தை ஏழு மணி நேரம் போராடி மீனவர்கள் கடலில் விட்டனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் கடற்கறையில் 80 அடி நீளம் உள்ள…
View More காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய திமிங்கலம்: 7 மணி நேரம் போராடி கடலில் விட்ட மீனவர்கள்!குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் இரண்டு ஆமைகளை விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில்…
View More குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை