”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய நிதி வழங்கக்கோரிய வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More ”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால்…” – கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துள்ளார்.

View More “முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால்…” – கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா” – பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா” – பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…

View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…

View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…

View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 5 ஆயிரத்து 880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த…

View More இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடல் சோர்வு  ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன்,…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் கொரோனா 4ம் அலை தொடங்கியதா?

இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டியது. எனினும், கடந்த…

View More இந்தியாவில் கொரோனா 4ம் அலை தொடங்கியதா?