லட்சத்தீவுகள் குறித்து ட்வீட்…. நெட்டிசன்களை உற்சாகமூட்டிய பிரதமர் மோடி…!

லட்சத்தீவுகள் பயணம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பதிவுக்கும் ஏராளமான நேர்மறை கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டவும் லட்சத்தீவுகள் சென்றார். இதனிடையே அங்குள்ள…

View More லட்சத்தீவுகள் குறித்து ட்வீட்…. நெட்டிசன்களை உற்சாகமூட்டிய பிரதமர் மோடி…!

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீண்டும் தகுதிநீக்கம்!

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், அவரது மேல்முறையீட்டு மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அவரை தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. தேசியவாத…

View More லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீண்டும் தகுதிநீக்கம்!

இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகிறார்கள் – மத்திய அரசு

நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகவும், லட்சத்தீவில் வெறும் 2 பேர் மட்டுமே யாசகம் பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர்…

View More இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகிறார்கள் – மத்திய அரசு

’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்

தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று லட்சத்தீவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக…

View More ’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்

லட்சத்தீவுக்குள் நுழைய கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு தடை

லட்சத்தீவுக்குள் நுழைய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கும் உள்ளே வர தடைவிதித்துள்ளது. லட்சத்தீவில் ஆளும் மத்திய அரசின் பிரதிநிதியான நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் திட்டங்கள்…

View More லட்சத்தீவுக்குள் நுழைய கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு தடை

நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துள்ளது. லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக…

View More நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

ஒரு வார கால முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு போலீசார் முன் ஆஜர் !

லட்சத்தீவு நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று லட்சத்தீவு போலீசார் முன்பு ஆஜரானார். லட்சத்தீவுகளின்…

View More ஒரு வார கால முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு போலீசார் முன் ஆஜர் !

பிரஃபுல் படேலை நீக்க கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக…

View More பிரஃபுல் படேலை நீக்க கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!

லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மிகச் சிறிய யூனியன்…

View More உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்