பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் – மகாராஷ்டிராவில் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More பேருந்தில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் – மகாராஷ்டிராவில் பரபரப்பு!

பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் 12 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30…

View More பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

பிஸ்பிபி பள்ளியில் மற்றொரு ஆசிரியர் கைது!

பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை…

View More பிஸ்பிபி பள்ளியில் மற்றொரு ஆசிரியர் கைது!