குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு…
View More புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கொடியேற்றி மரியாதை!Tamilisai Soundarajan
“கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்” – சென்னையில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிவு!
சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் குறித்து தமிழக அரசைச் சாடி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையுடன் கவிதை எழுதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கன மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள்…
View More “கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்” – சென்னையில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிவு!சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும் -தமிழிசை செளந்தரராஜன்
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும்.தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் துணைநிலை ஆளுநர்…
View More சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும் -தமிழிசை செளந்தரராஜன்திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு; தமிழிசை வாழ்த்து
திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தே மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் 2022ம் ஆண்டுக்கான…
View More திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு; தமிழிசை வாழ்த்துபோராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை
புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா…
View More போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கைநீட் தேர்வு: மாணவர்கள் சோர்வடையக் கூடாது – தமிழிசை செளந்தரராஜன்
நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மனம் சோர்வு அடையாமல் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,…
View More நீட் தேர்வு: மாணவர்கள் சோர்வடையக் கூடாது – தமிழிசை செளந்தரராஜன்நடராஜரும்… நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாமே!-தமிழிசை செளந்தரராஜன்
“சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜரும், நானும்.. இடையில் நாரதர்கள் வேண்டாமே” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி…
View More நடராஜரும்… நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாமே!-தமிழிசை செளந்தரராஜன்95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில்…
View More 95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!