சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைது

ஈரோடு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிகளை கடத்திய இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கெளரிசங்கர்,…

View More சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைது

பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் 12 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30…

View More பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் சட்டம் என்ன சொல்கிறது என விளக்குகிறார் பிரபல வழக்கறிஞர்…

View More குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் எது? வழக்கறிஞர் அஜிதா பதில்!

பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக…

View More பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!

பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கைது!

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின் கீழ் 14 நாட்கள் நீதிமன்ற காவலில்…

View More பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் கைது!