சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைது
ஈரோடு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிகளை கடத்திய இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கெளரிசங்கர்,...