’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்
தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று லட்சத்தீவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக...