”பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு கண்டனத்துக்குரியது”- அண்ணாமலை!

தூத்துகுடி மாவட்டம், பொட்டலூரணி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More ”பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுகவின் செயல்பாடு கண்டனத்துக்குரியது”- அண்ணாமலை!

நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வனிலை ஆய்வு மையம் தகவல்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வனிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
“The Tamil Nadu government never said to abandon the Madurai-Thoothukudi rail project” - Minister Sivashankar's statement!

“மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை” – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை!

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More “மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை” – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை!
Coastal areas , Kanyakumari, Tirunelveli ,Tuticorin ,seas,heavyrains tamilnadu

தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் கனமழை…

View More தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!
#Thiruchendur | World Famous Kulasekaranpatnam Dussehra Festival – Kick Off With Flag Hoisting!

#Thiruchendur | உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் துவக்கம்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More #Thiruchendur | உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் துவக்கம்!

ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!

திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி  30 பயணிகளுடன்  தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.…

View More ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!

தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக…

View More தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!

தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

View More தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!