217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்! எங்கே நடந்தது தெரியுமா?

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில்  உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில்,…

View More 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்! எங்கே நடந்தது தெரியுமா?

அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

அரக்கோணம் அருகே 4 மாத ஆண் குழந்தைக்கு தவறான தடுப்பூசி போட்டதால் வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எம்எல்ஏ ரவி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி…

View More அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 2,000 இடங்களில் தடுப்பூசி…

View More அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்கள்…

View More தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

உலக நோய்த் தடுப்பு வாரம் ஏப்ரல் 24-30 வரை உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.  இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து Long Life For…

View More லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

“இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை…

View More “இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படுள்ளது. அதற்கான முன்பதிவை எப்படி செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில், வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15…

View More சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?

புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை

புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். புதுச்சேரியில் உள்ள வணிக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனரா என்பது குறித்து சுகாதாரத்துறை…

View More புதுச்சேரியில் வணிக கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி…

View More தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நிர்ணயித்த அளவை விட கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில், மழை கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்