தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை...