தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

View More தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும், தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கொச்சைப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

View More தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம், வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே சென்றது அநாகரீகமான செயல் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த களேபரங்களால், தேசிய கீதம்…

View More ஆளுநர் உரையில் நடந்தது என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்…

View More கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

அனந்த கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

அறிவுக்களஞ்சியம் என்றழைக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வி உலகுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், வாணியம்பாடியில் பிறந்து தரணி…

View More அனந்த கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்!

விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது: இளம் வயதில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தவரும்,…

View More டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்!

தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை அரசு குறைந்து காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…

View More தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!

தமிழக அரசின் உத்தரவின் பேரில் 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர்…

View More சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…

View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!