தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா” – பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்!Covid19
இந்தியாவில் 1000-ஐ தொட்ட கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று 1000-ஐ தொட்டது.
View More இந்தியாவில் 1000-ஐ தொட்ட கொரோனா தொற்று!பதஞ்சலி விளம்பர விவகாரம்! வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிடாது என்று உறுதி அளித்த நிலையில் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய்…
View More பதஞ்சலி விளம்பர விவகாரம்! வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்!“கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
கொரனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி,…
View More “கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்தை நீக்க வேண்டும்!” – பாபா ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடித்த 2.…
View More பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு!217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்! எங்கே நடந்தது தெரியுமா?
ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில்,…
View More 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்! எங்கே நடந்தது தெரியுமா?நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…
View More நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…
View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மை காலமாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…
View More சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!
புதுச்சேரியில் நேற்றும், இன்றும் சேர்த்து 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று…
View More புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!