போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!

போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

View More போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

“நெல்லையில் 2024-ல் மட்டும் 100 பேர் போக்சோவில் கைது” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போக்சோ வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில்…

View More “நெல்லையில் 2024-ல் மட்டும் 100 பேர் போக்சோவில் கைது” – எஸ்பி சிலம்பரசன் தகவல்!
Did Brinda Karat say that 'CPIm will stand with sex offenders'?

‘பாலியல் குற்றவாளிகளுக்கு சிபிஐஎம் ஆதரவாக நிற்கும்’ என பிருந்தா காரத் கூறினாரா?

This news Fact Checked by Newsmeter பாலியல் குற்றவாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவாக நிற்கிறது என்று பிருந்தா காரத் கூறியதாகக் கூறும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். முன்னாள்…

View More ‘பாலியல் குற்றவாளிகளுக்கு சிபிஐஎம் ஆதரவாக நிற்கும்’ என பிருந்தா காரத் கூறினாரா?

ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகர் கைது!

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஆசீர்வாத சகோதரர் சபை என்ற தேவாலயத்தில் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போதகரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி…

View More ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகர் கைது!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்‌ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு…

View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்

கர்நாடகாவில் உள்ள பள்ளி விடுதியில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கியுள்ளனர். கர்நாடகா மாநிலம் கட்டிகேரி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி…

View More பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்

குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17…

View More குழந்தை பெற்றெடுத்த 11-ம் வகுப்பு மாணவி – இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரத்தை செப்டம்பர்…

View More 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

காவல்துறையினர் போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக…

View More போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை