தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மருத்துவர் பாலாஜி மதியத்திற்கு பிறகு, தனியறைக்கு மாற்றப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற…
View More “மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்… தனியறைக்கு மாற்றம்” – அமைச்சர் மா.சுப்ரமணியன்!Minister Ma Subramanian
மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுதும் அரசு மருத்துவர்கள் இன்று 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ்…
View More மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மருத்துவர் சங்கத்தினர் போராட்டம்! அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை!
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமைனையில், புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும்…
View More தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மருத்துவர் சங்கத்தினர் போராட்டம்! அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆலோசனை!“தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 10,000 பேர் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ…
View More “தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!காலையில் காதிதம் பொறுக்கியவர்…பகலில் அரசு ஊழியர்… சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தெருவோரங்களில் காகிதம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தருக்கு, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More காலையில் காதிதம் பொறுக்கியவர்…பகலில் அரசு ஊழியர்… சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு..!!
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல்,…
View More சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை விபத்து : அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு..!!கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்பு
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவல்துறை அனுமதி அளித்தாலும், இல்லை என்றாலும் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என செவிலியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவிலியர்களுடன்…
View More கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்புதமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.…
View More தமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்அரிய வகை தோல் நோயால் பாதிப்பு; சிறுமியின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு
அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட சீர்காழியை சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை ஏற்று உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் னுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளத்தின் மூலம்…
View More அரிய வகை தோல் நோயால் பாதிப்பு; சிறுமியின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசுகாலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாதவரத்தில் உள்ள…
View More காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்