கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்- செவிலியர் கூட்டமைப்பு
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் காவல்துறை அனுமதி அளித்தாலும், இல்லை என்றாலும் கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என செவிலியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவிலியர்களுடன்...