ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்: முதல்வர் ஆறுதல், ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்: முதல்வர் ஆறுதல், ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படும் என தகவல்!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகித்து,  வரும் 20-ந் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மிக்ஜாம் புயல்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படும் என தகவல்!

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…

View More 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய…

View More “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…

View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…

View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த இரு ஆண்டுகளாக  அரசு எடுத்த முயற்சிகளால் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு மற்றும் இந்திய நிதி நிறுவனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த அதி நவீன வங்கி மற்றும்…

View More தமிழ்நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர்…

View More 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு…

View More செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,…

View More மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!