காவல் நிலையத்தையே காக்க முடியாத முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!PoliceStation
மீண்டும் ஒரு “முதல் மரியாதை”: 54 வயது தொழிலாளியை காதலித்து கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்!
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 24 வயதான பட்டதாரி பெண் ஒருவர் 54 வயதான விசைத்தறி தொழிலாளியை காதலித்து கரம் பிடித்துக் கொண்டார். பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு…
View More மீண்டும் ஒரு “முதல் மரியாதை”: 54 வயது தொழிலாளியை காதலித்து கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்!செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கட்டைபழனி கிராமத்தை சேர்ந்தவர் மீனா. வெங்கூர்…
View More செங்கல்பட்டில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!!மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!
சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,…
View More மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக்…
View More காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்
பீகாரில் லாக்-அப் மரணம் காரணமாக, காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர். கதிஹர் அருகே பிரன்பூர் என்ற இடத்தில் ரோந்து பணியின்போது, மதுபானம் கடத்திய புகாரின்பேரில் பிரமோத் குமார் சிங் என்பவரை…
View More பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !
முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு…
View More விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !