சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
சென்னையில் நடந்த DEFENCE CIVIL LINE தேர்வில் புளுடூத் வைத்தும் ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானாவைச் சேர்ந்த 29 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, அனைவரும் சொந்த ஜாமீனில்...