2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…
View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுMagalir Urimai Manadu
பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!
பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள…
View More பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது என சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு…
View More பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது – சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் பேச்சு!பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திமுக எம்.பி கனிமொழி பேச்சு!
மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது என மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள்…
View More பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திமுக எம்.பி கனிமொழி பேச்சு!”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு
நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு“முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சு
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு…
View More “முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது!” – சுபாஷினி அலி பேச்சுவரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது – பீகார் அமைச்சர் லெஷி சிங் பேச்சு!
பெண்களை வணங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி தன்னை வணங்கச் செய்கிறார். வரும் தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது என மகளிர் உரிமை மாநாட்டில் பீகார் அமைச்சர் லெஷி சிங் தெரிவித்துள்ளார். திமுகவின் முன்னாள்…
View More வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியால் வெற்றி பெற முடியாது – பீகார் அமைச்சர் லெஷி சிங் பேச்சு!”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி
”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சோனியாக காந்தி வலியுறுத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி