Tag : ReliefFund

முக்கியச் செய்திகள்செய்திகள்

மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த...
முக்கியச் செய்திகள்செய்திகள்

“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

Web Editor
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; வரும் 20-ந் தேதி முதல் வழங்கப்படும் என தகவல்!

Web Editor
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகித்து,  வரும் 20-ந் தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மிக்ஜாம் புயல்...
முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்செய்திகள்

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!

Jeni
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

Web Editor
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து,  நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தருமபுரி தேர் விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar
தருமபுரி மாவட்டத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்  நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  ​தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில்...