தெலங்கானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர ராவ்!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, தெலங்கானா முதலமைச்சர் பதவியை சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்துள்ளார்.  இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில்…

View More தெலங்கானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திரசேகர ராவ்!

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து…

View More 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டாலும் எங்களின் கருத்தியல் போர் தொடரும் என காங். மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று…

View More “காங்கிரஸின் கருத்தியல் போர் தொடரும்” – காங். எம்.பி. ராகுல் காந்தி

“தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு…

View More “தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்” – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

“காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும்…

View More “காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

“ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.  200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. …

View More “ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” – காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே…

View More “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி

“சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த…

View More “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை