8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்!
திருச்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல்...