துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீபாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஸ்ரீபாலசுப்பிரமனியர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு சுவாமி...