தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்- இல் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சௌவுத்...