பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக ; எடப்பாடி பழனிசாமி…!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடும் திமுக ; எடப்பாடி பழனிசாமி…!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விபத்து – 7ம் வகுப்பு மாணவன் பலி..!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

View More திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விபத்து – 7ம் வகுப்பு மாணவன் பலி..!

வெளுத்து வாங்கும் கனமழை ; நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..?

தொடர் மழை காரணமாக நாளை 2 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

View More வெளுத்து வாங்கும் கனமழை ; நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..?

கனமழை எச்சரிக்கை…, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

View More கனமழை எச்சரிக்கை…, சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

View More சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

“ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான்!

ஆவடி மாநகராட்சி கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான்!

தந்தையின் கொலைக்கு பழிவாங்கிய மகன் – ரவுடியின் மனமாற்றம்!

தந்தை கொலைக்கு காரணமானவர்களை பழி வாங்கிவிட்டு மனம் திருந்திய நபர்.

View More தந்தையின் கொலைக்கு பழிவாங்கிய மகன் – ரவுடியின் மனமாற்றம்!

“மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான நடைபெற்ற அடைவுத் தேர்வு- ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

View More “மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

 ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரக்கோணத்தில் 3 மற்றும் 4வது ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

View More  ரயில் பாதை இணைப்பு பணிகள் தீவிரம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருவள்ளூரில் ரயில் தீ விபத்திற்குள்ளான பகுதியில் தண்டவாளங்களை சீரமைத்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

View More சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!