Tag : chengalpattu

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மிதவை உணவகம்: இனி ஏரியில் பயணித்தவாறே உணவருந்தலாம்!!

Jayasheeba
ஏரியில் படகில் பயணித்தவாறே உணவருந்த கூடிய வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.  ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் செங்கல்பட்டு...
தமிழகம் செய்திகள்

மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

Web Editor
பிரான்ஸ் நாட்டில் இருந்து மாமல்லபுரத்தில் குடியேறி வசித்து வந்த ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியானார். பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா பயணியாக...
செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

Web Editor
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...
தமிழகம் செய்திகள்

மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்

Web Editor
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“  இன்று காலை...
தமிழகம் செய்திகள்

குழந்தைகளை ஊக்குவிக்க புதுமுயற்சி – பட்டமளிப்பு விழா நடத்திய பள்ளி நிர்வாகம்

Web Editor
செங்கல்பட்டு அருகே பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி

Web Editor
சாலை விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு தென்சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.  கோயம்புத்தூர் தெற்கு தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (31). இவர் திமுகவின் ஊடக செயற்பாட்டாளராகவும், புகைப்பட கலைஞராகவும்,...
தமிழகம் வணிகம்

சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை

Web Editor
சில்லறை வணிகத்தை அந்நியர்களை கைப்பற்றிக் கொள்ள விடக்கூடாது, சுய தொழில் செய்து அதை நாம் அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என த.வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டி

Web Editor
சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 70-வயது மூதாட்டி புகார் இன்று புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த...
தமிழகம் செய்திகள்

செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்

Web Editor
செங்கல்பட்டு மாவட்டம் நல்லாமூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லாமூர் கிராம மலையடிவாரத்தில் எட்டு இருளர் இன குடும்பங்கள்...
தமிழகம் செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியை பார்வையிட்ட மகாராஷ்டிரா அதிகாரிகள்!

Web Editor
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூர் ஊராட்சியின் செயல்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நமது திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மகாராஷ்டிரா...