“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய…

View More “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…

View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

“தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம்!” – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தமிழ்நாட்டில் சேவை செய்ய பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என்…

View More “தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம்!” – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

“மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!

மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள்  யாத்திரை துவக்க விழா அவிநாசியில் இன்று…

View More “மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!” – திருப்பூரில் அண்ணாமலை பேச்சு!

“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…

View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு