“2 பெரிய தலைவர்களை நாம் இழந்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “2 பெரிய தலைவர்களை நாம் இழந்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர்…

View More 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சட்டப்பேரவையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு!

முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுகவைச்…

View More முதலமைச்சர் ஏன் சேலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்?: ஜெயக்குமார்

ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி செங்கோட்டையன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமாகா நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்