குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான்! – சீமான்
குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். எதிர்வரும் தேர்தலுக்காக நாம் தமிழர்...