பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பசும்பொன்னில் அவர் அளித்த பேட்டி கூறியிருப்பதாவது: ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையின் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. …

View More பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி,  அவரது நினைவிடத்தில் மரியாதை…

View More முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023″-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அங்கக வேளாண்மை வரைவுக்…

View More தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.22 கோடி செலவில் அமைந்துள்ள அரங்குக்கு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

View More அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,…

View More மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

1,000 யூனிட் இலவச மின்சாரம் – முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்!

விசைத்தறிக்கு இலவசமாக வழங்கிய 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட்களாக உயர்த்தியதற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்…

View More 1,000 யூனிட் இலவச மின்சாரம் – முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்!