எம்-சாண்ட் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு…
View More செயற்கை மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்#policy
உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்
வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைத்து, வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால தேவைக்கு, பணமாக பெறுவதற்காக வங்கிகளிலும்,காப்பீடு…
View More உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்