இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவியில் இருந்து…
View More இலங்கை அதிபர் தேர்தல் | மகன் நமலை களமிறக்கிய மகிந்த ராஜபக்ச!#Elections
“பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிடுவார்” என அமித்ஷா கூறினாரா?
This News Fact Checked by ‘Aaj Tak‘ பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் வரை பேசிவிட்டு மறந்துவிடுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக பரவிவரும் வீடியோ முழுமையற்றது…
View More “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிடுவார்” என அமித்ஷா கூறினாரா?மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக பரப்பப்பட்ட வீடியோ! உண்மை என்ன?
This News is Fact Checked by ‘Vishvas news‘ மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக பரப்பப்பட்ட வீடியோ போலியானது என அம்பலமாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மத்தியப்…
View More மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக பரப்பப்பட்ட வீடியோ! உண்மை என்ன?“அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற பாஜகவை வெளியேற்ற வேண்டும்” – கனிமொழி பேச்சு
அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை…
View More “அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற பாஜகவை வெளியேற்ற வேண்டும்” – கனிமொழி பேச்சுநஷ்டத்தில் இருந்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
தேர்தல் பத்திரங்கள் மூலம் லாபம் இல்லாத நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல்…
View More நஷ்டத்தில் இருந்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று…
View More அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக,…
View More இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!
சென்னையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…
View More மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் – தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!
15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும்…
View More 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!
மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற…
View More மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!