தான் வகிக்கும் ஐபிஎஸ் பதவி என்பது கடினமாக இரவு பகலாக படித்து பெற்றது என திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி…
View More “இரவு பகலாக படித்து ஐபிஎஸ் பதவியை பெற்றேன்” – சீமானுக்கு #VarunKumar எஸ்.பி பதில்!SP
37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!
37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…
View More 37 தொகுதிகளில் வெற்றி – நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த சமாஜ்வாதி கட்சி!தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ்…
View More தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!
சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2-ம் நிலை பெண் காவலருக்கு சக காவலர்கள் மற்றும் பெண் டி.எஸ்.பி தையல்நாயகி வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி…
View More மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலருக்கு வளைகாப்பு – சர்ப்ரைஸ் விசிட் அடித்து வாழ்த்துக் கூறிய எஸ்பி!‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…
View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச்…
View More நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு