பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி...