தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக். இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24...