திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல்” – சீமான்…!Rameshwaram
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் – 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
View More மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் – 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!
விசைப்படகுகள் மீன்பிடி தடைக் காலம் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
View More நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது!“பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை இந்த மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More “பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் !
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
View More தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் !பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து…
View More பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!#PambanBridge -ல் 90 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை!
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் பழைய ரயில்…
View More #PambanBridge -ல் 90 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை!#Rameshwaram | பாம்பன் புதிய ரயில் பாலம் | இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கும் சோதனை வெற்றி!
பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்கு பாலம் மேலே தூக்கி சோதனை செய்யப்பட்டது. சுமார் 10 மீட்டர் தூரம் பாலத்தை மேலே தூக்கியதை ஊழியர்கள் பட்டாசு வெடித்து வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். ராமேஸ்வரம் கடலில்…
View More #Rameshwaram | பாம்பன் புதிய ரயில் பாலம் | இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கும் சோதனை வெற்றி!தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக். இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24…
View More தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!