திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட…
View More திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!Kasi
” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்
காசி நகரத்தை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். இத்திட்டத்திற்கு பொதுமக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியை யாசகர்கள்…
View More ” யாசகர்கள் இல்லா காசி “ – மாவட்ட ஆட்சியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத் திட்டத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து…
View More ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபு
தமிழக பக்தர்கள் காசிக்கு அழைத்து செல்லப்பட்டது ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். இது யாருக்கும் போட்டியாக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம்…
View More யாருக்கும் போட்டியாக காசி யாத்திரை ஏற்பாடு செய்யப்படவில்லை- அமைச்சர் சேகர்பாபுகாசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு சிறப்பு ரயிலில் 200க்கும் மேற்பட்டோர் இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். காசியில் உள்ள…
View More காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?