Tag : Sathyamangalam

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாகன ஓட்டிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை ரசித்து தின்ற கொம்பன் யானைகள்..!

Web Editor
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில், சிதறிக்கிடந்த கரும்புத் துண்டுகளை இரண்டு கொம்பன் யானைகள் ரசித்து ருசித்துத் தின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை

Web Editor
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க தமிழக,  கர்நாடக வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

G SaravanaKumar
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரூ. 94 ஆயிரம் பில்: கூலி தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்

Web Editor
சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா....
முக்கியச் செய்திகள்

சத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை

Web Editor
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வனத் துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய சிறுத்தை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்

Arivazhagan Chinnasamy
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேரத்தில்...