7.5% இடஒதுக்கீட்டில் #MBBS கனவை நனவாக்கிய கூலித் தொழிலாளியின் மகன்!

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவர் வெங்கடாசலம் (60) என்பவர்…

View More 7.5% இடஒதுக்கீட்டில் #MBBS கனவை நனவாக்கிய கூலித் தொழிலாளியின் மகன்!

ஈரோடில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே உடல் நலம் குன்றி விழுந்த பெண் யானை  உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.  அப்போது…

View More ஈரோடில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

பண்ணாரி அம்மன் கோயிலில் விமரிசையான நடைபெற்ற குண்டம் திருவிழா!

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற…

View More பண்ணாரி அம்மன் கோயிலில் விமரிசையான நடைபெற்ற குண்டம் திருவிழா!

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்…மருமகனின் தங்கை வேனால் மோதி கொலை: தந்தைக்கு போலீசார் வலைவீச்சு!

சத்தியமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனின் தங்கையை கொன்றதாக கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு சுபாஷ் (21) என்ற…

View More காதல் திருமணம் செய்து கொண்ட மகள்…மருமகனின் தங்கை வேனால் மோதி கொலை: தந்தைக்கு போலீசார் வலைவீச்சு!

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!

சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடந்த முயன்ற மூன்று இளைஞர்களில் இரண்டு பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர்…

View More சத்தியமங்கலம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது! தப்பி ஓடியவர் குறித்து விசாரணை தீவிரம்!!

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்…

View More புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!

கடம்பூர் மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட தாமதமாக வந்த வனத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்தனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள எக்கத்தூர், பசுவனாபுரம், ஏலஞ்சி…

View More விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!

சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிக்கள்ளி வனச்சாலையில் குட்டிகளுடன் வாகனங்களை வழிமறைத்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான…

View More சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை யாக ரூ.1 கோடி இருந்தது. சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் நான்காம் தேதி அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்று…

View More பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி காணிக்கை!

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி…

View More பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்