கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவ விழா – 1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம்!
கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு 1008 கிலோ ஆட்டிறைச்சி சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடிச்சியூரணி கிராமத்தில் ஸ்ரீ...