சீர்காழி சாரடி மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
View More மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் – பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!prayers
தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!
குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
View More தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!பக்ரீத் பண்டிகை | தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாள்தான் பக்ரீத். ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10ஆம்…
View More பக்ரீத் பண்டிகை | தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியில் வீரபத்திரன் கோயில் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால்…
View More சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து வழிபாடு!
உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் எனப்படும் நேரக்கணக்கை இஸ்ரோ இன்று பகல் ஒரு மணிக்கு தொடங்கவுள்ளது. அதனையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3-ன் சிறிய…
View More திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து வழிபாடு!பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். இறைத்தூதரான இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்ரீத்…
View More பக்ரீத் சிறப்பு தொழுகை; ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், புத்தரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.…
View More தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுபுனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி…
View More புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடங்கியது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இரவு பிறை தெரிந்ததால்,…
View More ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!