பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பழனி முருகன் கோயிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்று...