கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More கோயில் திருவிழாவில் தகராறு – 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை……நடனம் ஆடியதால் நேர்ந்த விபரீதம்!temple festival
கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!ராமநாதபுரம் | நொடியில் நடந்த விபரீதம்… பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!
ராமநாதபுரத்தில் பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More ராமநாதபுரம் | நொடியில் நடந்த விபரீதம்… பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு!#Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து | 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!
கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோயில் காளியாட்ட திருவிழா நடைபெற்று…
View More #Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து | 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!“ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!
கிராம கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், …
View More “ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஸ்ரீ முத்துமுனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.…
View More புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ…
View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு…
View More கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்…
View More பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பழனி முருகன் கோயிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்று…
View More பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்