Tag : temple festival

தமிழகம் பக்தி செய்திகள்

பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

Web Editor
கன்னியாகுமரியில் உள்ள  பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  700 ஆண்டுகள்  பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Web Editor
பழனி முருகன் கோயிலுக்கு அந்தரத்தில் தொங்கியபடி பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Yuthi
நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

G SaravanaKumar
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைது

Dinesh A
பழனி அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 40-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தருமபுரி தேர் விபத்து; 2 பேர் உயிரிழப்பு

G SaravanaKumar
 தருமபுரியில் நடந்த தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி...
முக்கியச் செய்திகள் பக்தி

ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு

Arivazhagan Chinnasamy
அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

Arivazhagan Chinnasamy
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இரு மாநில எல்லையில் வனத்தில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி,...
முக்கியச் செய்திகள் பக்தி

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்

Arivazhagan Chinnasamy
சென்னை தீவுத்திடலில் நாளை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி, முதலமைச்சரின் உத்தரவின் பேரின் அனைத்து...
முக்கியச் செய்திகள் பக்தி

நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Arivazhagan Chinnasamy
ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை...