திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!Kumbabhishekam
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
View More திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி!
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு…
View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி!மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
View More மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் களைகட்டிய கும்பாபிஷேக விழா!தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!
தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
View More தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. 2000…
View More திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள்சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்
புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்…
View More சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து…
View More சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு