கண்டமங்கலம் அருகே அத்திக்குளம் பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்போது கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் உள்ள பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள அத்திக்குளம்…
View More 100 நாள் திட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் – அகழாய்வு நடத்த பொதுமக்கள் வேண்டுகோள்!விழுப்புரம் மாவட்டம்
நகைக்ககடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி: திண்டிவனம் அருகே அதிர்ச்சிச் சம்பவம்!!
திண்டிவனம் அருகே நகை கடையின் சுவற்றைத் துளையிட்டு கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்…
View More நகைக்ககடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி: திண்டிவனம் அருகே அதிர்ச்சிச் சம்பவம்!!வட மாநில ஐஸ் வியாபாரியிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் வட மாநில ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது உத்திரபிரதேசத்தில் இருந்து ரயிலில் மூலம் கஞ்சா…
View More வட மாநில ஐஸ் வியாபாரியிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல்75 ஆண்டுகால திருமண பந்தம்: நெட்டிசன்களை கவர்ந்த 101-வயது தம்பதியின் திருமணம்
விழுப்புரத்தில் 101-வது வயதில் வயதான இளம் தம்பதியினருக்கு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் திருமணம் செய்து வைத்து ஆசி பெற்ற சம்பவம் அனைபரின் மத்தியில் நெகுழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்னவராயன் பேட்டை, கிராமத்தை சேர்ந்தவர் அருளோக…
View More 75 ஆண்டுகால திருமண பந்தம்: நெட்டிசன்களை கவர்ந்த 101-வயது தம்பதியின் திருமணம்செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!
செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற…
View More செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…
View More காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனுமேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ…
View More மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!எங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்
செஞ்சி அருகே சிவன் கோயிலில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த…
View More எங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்