வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி என வழக்கு; நீதிபதிகள் அதிருப்தி
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அந்நிய சக்தி ஊடுருவல், வெளிநாட்டு பின்புலம் உள்ளது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு கொண்டு கடந்த...