நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,…
View More பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!FarmersProtest
விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை – அம்பாலா காவல்துறை அறிக்கை!
ஹரியானா மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய…
View More விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை – அம்பாலா காவல்துறை அறிக்கை!சவக்குழியில் படுத்து போராடிய விவசாயி
மாவட்ட ஆட்சியர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யக்கோரி நூதன முறையில் சுடுகாட்டில் சவக்குழிதவ போராட்டம் நடத்திய விவசாயியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுடுகாட்டில் விவசாயி ராமஜெயம்…
View More சவக்குழியில் படுத்து போராடிய விவசாயிவேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்தி
வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதில் யாராவரது காயமடைந்தால், அது நமது தேசத்திற்கான சேதம்…
View More வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்திவிவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் – விவசாய சங்கம்
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிங்கு எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், டிராக்டர்…
View More விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் – விவசாய சங்கம்பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!
விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய…
View More பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…
வேளாண்மை சட்டங்கள் விஷயத்தில் அர்த்தமற்ற திருத்தங்களுக்கு பதில், உறுதியான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். டெல்லி அருகே சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவர்…
View More வேளாண் சட்டங்கள் குறித்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும்! – மத்திய அரசுக்கு போராடும் விவசாயிகள் கோரிக்கை…வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக…
View More வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாக…
View More விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்