ரயிலில் உள்ளாடையுடன் அலைந்த பீகார் எம்.எல்.ஏ மீது விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில், ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், கோபால் மண்டல். ஆளும் கட்சி…
View More ரயிலில் உள்ளாடையுடன் அலைந்த எம்.எல்.ஏ மீது விசாரணைடூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதை
டெல்லி சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டீஷ் கால சுரங்கம் விரைவில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற இருக்கிறது. டெல்லி சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை அங்கிருந்து டெல்லி செங்கோட்டையை இணைக்கும் வரை செல்கிறது.…
View More டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிறது டெல்லி சட்டப்பேரவை சுரங்கப் பாதைஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா இன்று மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் சினிமா வாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி…
View More ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா மரியாதைடிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற் கொண்டு வருவதாக நகர்ப்புற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா…
View More டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேருபள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு
பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாலியல் சீண்டல்களில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன்படி,…
View More பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவுமழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெற்ற…
View More மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்மதுரை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற விக்கிரமராஜா கோரிக்கை
சென்னையை போன்று மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா…
View More மதுரை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற விக்கிரமராஜா கோரிக்கைஅடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்
பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்ப டையில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான…
View More அடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்இந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக் கை மீண்டும் 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டு உள்ளனர்.…
View More இந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசிமகனுக்கு என்ன பெயர்? அறிவித்தார் நடிகை மேக்னா ராஜ்
நடிகை மேக்னா ராஜ் தனது மகனுக்கு வைத்துள்ள பெயரை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா…
View More மகனுக்கு என்ன பெயர்? அறிவித்தார் நடிகை மேக்னா ராஜ்