நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
View More மழைக்கால கூட்டத்தொடர் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு!monsoon session
ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமமா?
தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமம் அமைச்சக்க மத்திய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.…
View More தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமமா?இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- நிதியமைச்சர் விளக்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த…
View More இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- நிதியமைச்சர் விளக்கம்இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள்…
View More இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு
பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்ற…
View More எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிப்பு40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…
View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடிநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!நாடாளுமன்ற கூட்டம் 19ம் தேதி தொடக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம்…
View More நாடாளுமன்ற கூட்டம் 19ம் தேதி தொடக்கம்
