டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அந்நிய சக்தி ஊடுருவல், வெளிநாட்டு பின்புலம் உள்ளது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய அரசு கொண்டு கடந்த…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி என வழக்கு; நீதிபதிகள் அதிருப்திdelhi farmers protest
ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று…
View More ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கைநூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை இன்று எட்டியுள்ளது. டெல்லியின் சிங்கு, திக்கிரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா,…
View More நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்காவின் பிரபல பாடகி ரிஹானாவின் ஆதரவை அடுத்து ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டனும் தனது ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள…
View More விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டன் ஆதரவு!