டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் – குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  இதில் குஜராத்,  ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை…

View More டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் – குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்’ | போலீசார் குவிப்பு!

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும்…

View More டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்’ | போலீசார் குவிப்பு!

‘டெல்லி சலோ’ பேரணி: விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று (மார்ச் 10) ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு…

View More ‘டெல்லி சலோ’ பேரணி: விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம்,  விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…

View More விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!

பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் தலையில் உலோக துண்டுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…

View More விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!

‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More ‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

‘டெல்லி சலோ’ போராட்டம் – மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

‘டெல்லி சலோ’  போராட்டத்தில் பங்கேற்க ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன்…

View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

டெல்லி சலோ போராட்டம்: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்!

டெல்லியில் இளம் விவசாயி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு…

View More டெல்லி சலோ போராட்டம்: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்!

“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி

“விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” என நடிகர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி,…

View More “விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?” – நடிகர் கிஷோர் கேள்வி