மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More ‘டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய…

View More டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!

‘டெல்லி சலோ’ போராட்டம் – மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

‘டெல்லி சலோ’  போராட்டத்தில் பங்கேற்க ஷம்பு எல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது குல்தீப் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன்…

View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

டெல்லி சலோ போராட்டம்: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்!

டெல்லியில் இளம் விவசாயி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றைய தினத்தை கருப்பு தினமாகக் கடைபிடிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு…

View More டெல்லி சலோ போராட்டம்: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்!

அதிகரிக்கும் பதற்றம் | டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக காவல்துறை நடத்திய புகைக்குண்டு வீச்சில்,  மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார்.  விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட…

View More அதிகரிக்கும் பதற்றம் | டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

‘டெல்லி சலோ’ – 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான…

View More ‘டெல்லி சலோ’ – 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் (21.02.2024) இன்று 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள்…

View More டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு!

விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!

இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ள மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட…

View More விவசாயிகள் போராட்டம் – மார்ச் 12ம் தேதி வரை டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு.!