“அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்!” – சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை…

View More “அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்!” – சென்னை உயர்நீதிமன்றம்

ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற #youtube தளம்..!

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.  டெல்லி உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்திற்கு சுமார் 2.17 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த யூடியூப் பக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் விசாரணைகள்…

View More ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற #youtube தளம்..!

புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி…

View More புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!

ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!

ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை…

View More ஜாபர் சேட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்த மனு – #SupremeCourt திட்டவட்டம்!

குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!

புல்டோசர் நீதியின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் அவருக்குச் சொந்தமாக வீட்டை அல்லது கட்டத்தை எப்படி இடிக்க முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன்…

View More குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!

#SupremeCourt தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி! #cybercrime வழக்குப்பதிவு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பேரில் அதிகளவில் மோசடி…

View More #SupremeCourt தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி! #cybercrime வழக்குப்பதிவு!

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி…

View More சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் #SupremeCourt-ல் மேல்முறையீடு!

#DelhiLiquorCase | கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சே. சந்திரசேகா் ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில்…

View More #DelhiLiquorCase | கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

#KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?

மேற்கு வங்க பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், செவிலியர் அருணா ஷான்பாக்கின் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. யார் இந்த செவிலியர் அருணா ஷான்பாக் என்று…

View More #KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?

#KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி…

View More #KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…